Wednesday, August 20, 2008

Kannthil Muthamittal - Vellai Pookkal


கன்னத்தில் முத்தமிட்டால்


வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறு முக சிரிப்பில்

(வெள்ளை பூக்கள்..)

காற்று பெசயின் மழை பாடும் பாடங்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ

(வெள்ளை பூக்கள்..)

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே

(வெள்ளை பூக்கள்..)



No comments: