Wednesday, July 15, 2009
ஆசைமுகம் மறந்து போச்சே
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம், எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
கண்ணில் தெரியுதொரு தோற்றம், அதில்
கண்ணன் அழகு முழுதில்லை;
நன்னு முகவடிவு காணில், அந்த
நல்லவல்ல சிரிப்பை காணோம்
கண்ணன் முகம் மறந்து போனால், இந்த
கண்கள் இருந்து பயனுண்டோ
வண்ண படமுமில்லை கண்டாய், இனி
வாழும் வழி என்னடி தோழி
-
பாரதியார்
Saturday, May 09, 2009
புதிய பறவை - உன்னை ஒன்று கேட்பேன்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் ?
காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாகவில்லை
நிலவில்லா வானம் ... நீரில்லா மேகம்
பேசாத பெண்மை... பாடாத உண்மை
கண்ணை மெல்ல மூடும் ... தன்னை எண்ணி வாடும்
பெண்ணை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும் ?
தனிமையில் கானம் .. சபையிலே மௌனம்
உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்
அன்பு கொண்ட நெஞ்சில் ... அனுபவம் இல்லை
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் ?
Sunday, August 24, 2008
Happy Birthday Krishna
கடைசீல கிருஷ்ணருக்கு happy birthday சொல்ல மறந்துட்டேன். கிருஷ்ணா ஹாப்பி பர்த்டே !!
Wednesday, August 20, 2008
Kannthil Muthamittal - Vellai Pookkal

கன்னத்தில் முத்தமிட்டால்
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறு முக சிரிப்பில்
(வெள்ளை பூக்கள்..)
காற்று பெசயின் மழை பாடும் பாடங்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ
(வெள்ளை பூக்கள்..)
எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே
(வெள்ளை பூக்கள்..)
Tuesday, August 19, 2008
Kangal Irandal - Subramaniapuram
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னஞ்சிரிப்பில் ஒரு கள்ளச்சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைத்தாய்
பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகுழ்வேனே மாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னஞ்சிரிப்பில் ஒரு கள்ளசிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைத்தாய்
கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்
இனி இந்த வூனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலும் உன்னோட வாழ
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகுழ்வேனே மாற்றி
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னஞ்சிரிப்பில் ஒரு கள்ளச்சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைத்தாய்
இப்போது இந்த பாட்ட நம்ம youtube ல பாருங்க
lyrics via Tamil Lyrics
Saturday, August 16, 2008
Ninaivellam Nithya - Panivizhum Malarvanam
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
(பனிவிழும்)
சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்குச் சிரித்து கண்கள் மூடும்
(பனிவிழும்)
காமன் கோயில் சிறைவாசம்
காலை எழுந்தால் ஹ ஹா பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
இளமையின் நினைவிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி குளிர்கையில்
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி
(பனிவிழும்)
